முள்ளும் மலரும் - சந்திரா சுப்பிரமணியன்சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த விவசாயியும், விற்பனையாளரும், இரண்டு குழந்தைகளுக்குத் தாயுமான சந்திரா சுப்பிரமணியன், இந்த வாரம் ‘homepreneur' விருதினைப் பெற்றிருக்கிறார். இவருடைய வளர்ச்சியையும், எதிர்காலத் திட்டங்களையும், புதிதாய் வளர்த்துவரும் சம்பங்கிச் செடிகளையும் பற்றித் தற்பொழுது தெரிந்துகொள்வோம் வாருங்கள்.
- Aparna Karthikeyan |
ராஜஸ்தானின் ரைகாக்கள்கட்டுப்பாடு மிகுந்த மேய்ச்சல் சட்டங்கள், சமூக விலக்கம், வருமான இழப்பு என பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது இந்த ஒட்டகம் மேய்க்கும் சமூகம்.
- Sweta Daga |
விவசாயம் மட்டும் பார்ப்பது இனியும் சாத்தியமில்லை
தமிழ்நாடு, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயபால் ஒரு விவசாயி. அவர் ஒரு நீச்சல் பயிற்சியாளரும் கூட.
- Aparna Karthikeyan |
இப்படிக்கு, ஒரு விவசாயியின் மகன்பொருளாதார நெருக்கடியில் சிக்கி, அதிலிருந்து மீளமுடியாமல் விரக்தியோடு உயிர்விட்ட ஒரு ஆந்திரப் பிரதேச இளம் விவசாயியின் கதை இது.
- Rahul M. |
நோட்டுத் தடையால் நசுக்கப்படும் நாசிக் தக்காளிகள்
இந்தியாவில் நான்கில் ஒரு பங்கு தக்காளி மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில்தான் உற்பத்தியாகின்றன. நவம்பர் 8 பண மதிப்புக் குறைப்பிற்குப் பின் நடந்த விலை வீழ்ச்சியால் அங்கு தற்பொழுது தக்காளிக் கொடிகளை அதைப் பயிரிட்ட விவசாயிகளே அழித்துக்கொண்டிருக்கிறார்கள்.
- Chitrangada Choudhury & Aniket Aga |
தண்ணீர்..! தண்ணீர்..!
தமிழ்நாடு, சிவகங்கையில் நிலத்தடி நீரைக் காணவே மாதக்கணக்கில் உடல் உழைப்பு தேவைப்படுகிறது. இதோ, அங்கு பிழைப்பிற்காகக் கிணறு வெட்டும் மக்களை சந்திக்கப்போகிறோம், வாருங்கள்.
- Aparna Karthikeyan |
மீனாட்சியும் மண்பானையும்
தமிழ்நாடு, மானாமதுரையில் ஒரு எட்டு கிலோ களிமண் உருண்டை, ஒரு இசைவாத்தியமாக உருமாறி அற்புதமான இசையை எழுப்புகிறது.
- Aparna Karthikeyan |
சிகல்தானாவில் பணமில்லாப் பொருளாதாரம்!
மத்திய அரசாங்கத்தின் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டு ஒழிப்பால் மகாராஷ்டிர மாநிலம் முழுவதும் விவசாயிகள், நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள், வீட்டு வேலை செய்வோர், ஓய்வூதியம் பெறுவோர், சிறு வணிகர், என அனைவரும் கடுமையாக பாதிப்பிற்குள்ளாகி இருக்கிறார்கள்.
- P. Sainath |
ஒரு நிலக்கரி சுரங்கத்தின் பின்னால்
வடக்கு சத்தீஸ்கரில் உள்ள ஹஸ்தியோ ஆரந்த் போன்ற தொடர்ச்சியான, வளமான காடுகளை மத்திய இந்தியாவில் வேறெங்கும் நம்மால் காண முடியாது. ஆனால் தற்பொழுது அதன் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து வந்துள்ளது. காரணம், நிலக்கரி.
- Chitrangada Choudhury |
நூலிழையில் தொங்கும் வாழ்க்கைகைப்பாவைக் கலைஞர்களுக்குப் பெயர் போன, தில்லியின் பழமையான காலனி இன்று கடுமையான மாற்றங்களை சந்தித்து வருகிறது. - Urvashi Sarkar
|
சட்டவிரோத சுரங்கப்பணி சாதிப்பது என்ன?
வடக்கு ஒடிசாவில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் கட்டுக்கடங்காத சுரங்கப்பணி போனாய் காடுகளை போனாய் காடுகளை காவு வாங்குகிறது. மேலும், கடுமையான எதிர்ப்புகளை சந்தித்தும் வருகிறது.
- Chitrangada Choudhury |
பாரம்பரிய விதைகளின் பாதுகாவலர்
1000+ விதைகள் உள்ள தேபால் தேபின் விதை பாதுகாப்பு வங்கி மரபியல் அழிவை நோக்கி வேகமாக நகரும் இந்தியாவைக் காப்பாற்றும் விடையாக அமையலாம்.
- Chitrangada Choudhury |